கவிதைகள்-2
February 11, 2010
திருவடிநிழல் துணையதே !
விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !
வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்
2 comments:
V.Radhakrishnan
February 11, 2010
திருவடி நிழல் மட்டுமா துணை? அழகிய பாடல்.
Reply
Delete
Replies
Reply
Thangamani
February 12, 2010
மகிழ்ச்சியுடன் நன்றி!ராதாகிருஷ்ணன்!
அன்புடன்,
தங்கமணி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
திருவடி நிழல் மட்டுமா துணை? அழகிய பாடல்.
ReplyDeleteமகிழ்ச்சியுடன் நன்றி!ராதாகிருஷ்ணன்!
ReplyDeleteஅன்புடன்,
தங்கமணி.