February 11, 2010

திருவடிநிழல் துணையதே !

விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !


வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்

2 comments:

  1. திருவடி நிழல் மட்டுமா துணை? அழகிய பாடல்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சியுடன் நன்றி!ராதாகிருஷ்ணன்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete