கவிதைகள்-2
February 6, 2010
திருநடம் நினைமினே!
சுதியிதம்செயும் இசைதவழ்ந்திடும் துதிபதிகமும் இனிதுற
நிதியெனும்தயை மிகுந்தருளினில் விதிசிதைந்திடத் தொலைத்திடும்
கதியதுதரும் பதம்பதிந்திடும் மனதளமதும் நிறைவுறும்
மதிநதியணி திகழ்விரிசடை பதிதிருநடம் நினைம்மினே!
1 comment:
கீதா சாம்பசிவம்
February 18, 2010
சும்மாவானும் அருமை, அற்புதம்னு சொன்னா அது வெறும் வார்த்தைகள் தான், எனக்குச் சொல்லத் தெரியலை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சும்மாவானும் அருமை, அற்புதம்னு சொன்னா அது வெறும் வார்த்தைகள் தான், எனக்குச் சொல்லத் தெரியலை!
ReplyDelete