கவிதைகள்-2
January 23, 2009
'கட்டுக்குள் மாட்டாத கட்டு' .
பிட்டுக்கு மண்சுமந்த பெம்மானும் பக்தருக்காய்
இட்டமுடன் பூசனையை ஏற்பாரே!---திட்டுக்கும்
எட்டுகின்ற ஈசனின் இன்னருளே பந்தவினைக்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.
1 comment:
திவா
February 15, 2009
ஆஹா! அருமை. பொருள் பொதிந்த வரிகள். நன்றீ!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா! அருமை. பொருள் பொதிந்த வரிகள். நன்றீ!
ReplyDelete