கவிதைகள்-2
January 6, 2009
சர்வமும் சக்தி!
விதமாய் அருளில் விளங்கிடும் தாயை வியந்திருக்கும்
பதமாய் உலகின் பசுமை வளங்கள் படர்ந்திடுதே!
நிதமாய் யுகமென நின்றிவ் உலகை உயிர்ப்பவளை
சதமாய் பணிந்துடன் சாற்றுவம் சர்வமும் சக்தியென்றே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment