கவிதைகள்-2
January 2, 2009
உதிரி மலரே!
இறைவன் தாளில் ஏற்றமிக
...இயைந்து மிளிரும் உதிரிமலர்!
மறையின் உயர்ந்த வாழ்த்தொலியில்
...வணங்கித் தூவும் மலராவாய்!
குறையும் ஏனோ கொண்டிடுவாய்?
...குவளை நீரில் மலர்ந்திவாய்;
நிறைந்த வமைதி வேண்டிடுவோர்
...நெஞ்சில் நிறைவைத் தந்திடுவாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment