கவிதைகள்-2
August 18, 2009
பரமாஉனைத் துதித்தேன்!
வசுதேவரின் மகனாய்ச்சிறை மறைவாயவ தரித்தாய்!
சிசுபாலனை வதைசெய்திடத் திருமாலென உதித்தாய்!
நசைநீங்கிய நலம்தந்திடும் நவகீதையை அளித்தாய்!
பசுமாடுகள் தினம்காத்திடும் பரமாஉனைத் துதித்தேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment