July 7, 2009

நடம்காணீர்!

பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.

2 comments:

  1. நம்பன்=??
    இங்கே என்ன பொருள்????

    ReplyDelete
  2. கீதா!
    நம்பன்= நம்பி!அதாவது சிவனைக் குறிக்கிறது.

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete