கவிதைகள்-2
November 5, 2008
"மிஞ்சும் மிருதங்க மே"
வெண்பாவின் ஈற்றடி:
"மிஞ்சும் மிருதங்க மே"
சொக்கவைக்கும் தாளங்கள் சொற்கட்டில் மின்னிடியாம்
பக்குவமாய்ப் பாட்டிசைப்போர்ப் பக்கபலம்!--மிக்குயர்ந்த
அஞ்சருவி பாறைமேல் ஆர்ப்பரிக்கும் சந்தநடை
மிஞ்சும் மிருதங்க மே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment