கவிதைகள்-2
October 20, 2008
உருகுதல்!
கருணை யிலுருகும் மனது!
...கருத்தி லுருகிடும் கவிதை!
அருமை யிலுருகும் உறவாம்!
...அழகி லுருகிடும் இயற்கை!
முருகி லுருகிடும் மொழியே!
...முகிலி லுருகிடும் மழையே!
திருவி லுருகிடும் நினைவு!
...தினமும் உருகிடும் உயிர்ப்பு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment