கவிதைகள்-2
October 7, 2008
கலைமகள் துதி!
கலையரசி பெறவரிய கலையறியத் தருவாய்!
நிலைபெறுமுன் திருவருளில் நிறையுமனம் அருள்வாய்!!
உலைவிலையென் றொளிருமுனை உணர்வதனில் பதித்தேன்!
இலையெனமுன் வினையொழிய இணைமலர்தாள் துதித்தேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment