கவிதைகள்-2
December 19, 2008
தீரர் மாண்பு போற்றுவோம்!
சுதந்திரமாம் வேள்வி தன்னில்
...சுத்தவீரர் தேசம் காத்த
விததன்னை உரைக்கப் போமோ?
...விடுதலைக்காய் சுற்றம் நீங்கி
இதந்தருநல் வாழ்வும் நீத்து
...இன்னல்கள் கோடி ஏற்றார்!
பதம்பணிவோம்! தீரர் மாண்பை
...பார்புகழ உயர்த்திச் சொல்வோம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment